Saturday, May 31, 2008

முரண்பாடு

நான் வாழ வழி திறந்த அன்னை
நான் வாழ்வது வலிக்காத பூமாதா
என் உயிரினை விலக்காத உடல்
எதிர்பார்ப்பு யாருக்குத்தான் இல்லை!

கைகூ

இழப்பதற்கு ஒன்றுமில்லை
மானத்தை தவிர!
அடகு கடையில் கோவணம்!