இதயங்கள்
இரண்டும் உரசிக்கொண்டன
முங்கில்களாகத்தான்!
ஆனால்
தீ பற்றிக் கொண்டதென்னவோ
ஒன்றில்தான்!!
இரண்டும் உரசிக்கொண்டன
முங்கில்களாகத்தான்!
ஆனால்
தீ பற்றிக் கொண்டதென்னவோ
ஒன்றில்தான்!!
எங்கேயோ வாசிச்ச மாதிரி இருக்குதே! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே! இருக்கும்! இது சுட்டதுதான் அதனால் சுவை கூடி இருக்கும்!
0 மறுமொழிகள்
Post a Comment