நானாகத்தான் உன்னை தேடினேன்!
நீ என் அருகில் இருந்த போதும்
நான் தொலைத்ததைப்போல உன்னை தேடினேன்!
எனக்குள் நீ மறைந்து போனதால்.
நீ என்னை நேசிக்கவில்லை
இப்படித்தான் நினைத்தேன்
நான் அழும் போது நீ சிரித்ததால்.
ஏழை உன் சிரிப்பில் இறைவனைக் கண்ட போதும்.
நீ என்னை உயர்த்தவில்லை என்றிருந்தேன்
நீ எனக்காக உன் படிப்பை மறந்த போதும்!
என் வெற்றியின் கருவாய் நீ உயிர்த்துப் போனதால்.
உன்னைக் கனவில்
காதலித்தபோது
நினைவில் இருந்திருப்பேனோ?
இருக்காது!
உன்னை நினைவில்
காதலித்தபோது
கனவில் இருந்திருப்பேன்
நீ என் அருகில் இருந்த போதும்
நான் தொலைத்ததைப்போல உன்னை தேடினேன்!
எனக்குள் நீ மறைந்து போனதால்.
நீ என்னை நேசிக்கவில்லை
இப்படித்தான் நினைத்தேன்
நான் அழும் போது நீ சிரித்ததால்.
ஏழை உன் சிரிப்பில் இறைவனைக் கண்ட போதும்.
நீ என்னை உயர்த்தவில்லை என்றிருந்தேன்
நீ எனக்காக உன் படிப்பை மறந்த போதும்!
என் வெற்றியின் கருவாய் நீ உயிர்த்துப் போனதால்.
உன்னைக் கனவில்
காதலித்தபோது
நினைவில் இருந்திருப்பேனோ?
இருக்காது!
உன்னை நினைவில்
காதலித்தபோது
கனவில் இருந்திருப்பேன்
0 மறுமொழிகள்
Post a Comment